LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

மட்டக்களப்பில் பொலிசார் இருவர் சுட்டுக்கொலை


  
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள காவலரண்   பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  இன்று அதிகாலை i இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்


மட்டக்களப்பு வலுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  கல்முனை நீலாவணை பகுதியை சேர்ந்த  தினேஸ் . என்ற பொலிஸ் உத்தியோகத்தரும்  காலி பகுதியை சேர்ந்த  பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே  இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்
குறித்த  சம்பவம்  இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .ஐ .என் . ரிஸ்வி சடலங்களை பார்வையிட்டள்ளதுடன் சட்டங்களை  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்  



  



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7