LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

அமைதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும் -கருணாவை எச்சரிக்கும் சரத் பொன்சேகா


முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) எச்சரிக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் அடக்கி வைக்க நேரிடும். நான் பீல்ட் மார்ஷல் என்பதை மறந்து விட வேண்டாம் என பொன்சேகா எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவதாகவும், தான் யார் என்பது தெரியாமல் விளையாடுவதாக கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.
கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பில் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் நேற்று .
இந்த மரணத்தின் பின்னணியில் கருணா இருப்பதாக இன்று நாடாளுமன்றதில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கருணாவை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7