LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை தோண்டும் நடவடிக்கை


 

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை  தோண்டும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக  விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

இதன் காரணமாக  தமது அறுவடை பயிர்களை  வெள்ளநீறினால் மூழ்கியுள்ளதாக  தெரிவிக்கும் விவசாயிகள்  இது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை வெட்டுவதற்கான நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டது .

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் பெக்கோ இயந்திரம் கொண்டு வெட்டப்பட்ட  மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை பாரவையிடுவதற்கு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி .சுதர்சனி சிறிகாந்த் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .,ஸ்ரீநேசன் ,  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  எம் தயாபரன்  வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட  பிரதம பொறியிலாளர்  டி . பத்மராஜா , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ,விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் நேரில் சென்று ஆகியோர்  பார்வையிட்டனர்  






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7