பிரதேச முன்பள்ளி மாணவ செல்வங்களின் விளையாட்டு நிகழ்வு
திருகோணமலை கந்தளாய் ஆயிஷா ம.வி மைதானத்தில் இடம்பெற்ற பிரதேச முன்பள்ளி மாணவ செல்வங்களின் விளையாட்டு நிகழ்வில்
கௌரவ அதிதியாக முன்னாள் மாகாண சபை தவிசாளர் கச்சி முகம்மது பாய்ஸ் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் அவர்களைப் பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டது.இதில்பெரும் திரளானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.(ந)