2020 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுப்பானை கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)