![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD74Q4DBtMU0aMHciTunpQ3tguEKsvll0l2CDCjqJZ8Sdx7tcaFPJUCirretGKidQjh61TDJhvIaIbP8p4UUpvSmhHSemvB45pPwzgYRhmhyHwFwkU7iGkohrG6TNA8BZv5fZOAFbB2X8/s320/thattungal.com.jpg)
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களில் மட்டும் நிறுவனங்கள், மக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 41 கோடியே 34 இலட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாய்க்கு மேல் நிதி அளித்தவர்கள், சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை வழங்கியவர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்கிய நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)