![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHVCWSPdDSaca2C9tOlVPtJH6s3XMzRmn2S42zeK5Ec_tGxaU8CtBN9_ntkQYphXfv7Jz-YXbp1-rLEIfvGxP58MHxjQJwHKsG2oKP5AgbXUut2A_qBehyphenhyphenoT7IoibdU0Uj68-DaShrq-I/s320/thattungal.com.jpg)
பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)