![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS43iTLyNRh8s_Se_CSz3hGFYI-O9Qz0S1Mazs-2pyXRI9YideLyhbZrEGBX9JwecUmoDA30YmoW4R6S5W8hIOV7zyiq2mV3S1zH-3cZf6hSP7dsKgi11oVypmY4ycueoGIXTA-xmT21U/s320/thattungal.com.jpg)
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)