![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbA91sJn7gr97IQk4Pu2mxcKIy2psZZhEUqXzqtMu3Eq3JOw08DLuktQ6NGnA3U0HgqjXIpnuVy_fbEwKOpYUWmlkhb_fT1AOD7ZNO8RAiAGLvq8NKhQHV9IQcATmNHdieu97iMKPTSfw/s320/thattungal.com.jpg)
மேற்கொள்ளப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 322 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை 104 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)