![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg63bw7Z6xC9EmjzV4rSOATpXGmMvQPbv5qK38kN6xNhCS73AgxWvA2AoBev_wcDrsoGDGfX4RqwZN0kU1hunOaSDpnKJ6CKeddS-30ASIM-ki0zRssILIJjsSK_nyyeAOEnZ29mw5ZmiA/s320/Thattunkal.com.jpg)
மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இன்று 7 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மொத்தமாக 59 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)