![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM3i2kGgrVughiJ072lzMUsqAHPTSG_siwywwl8cT1n2BG36g1b-uyvh24bYXY7JTnR-Jo_GnQny-m9q_OpyAmlcFbtkcldAXBHCf11GO920-W33wn71OO1DtTwUIEdgJ7ehcyz0UFREQ/s320/Thattunkal.com.jpg)
கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஹோப் மற்றும் மெரிட் இடையேயான நெடுஞ்சாலை 5 கோக்கிஹல்லா இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதியில் தேவையற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)