![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifilzETlPsF3yyvjxZ2z0ZiBHgx7qBkt5uN_CJmzH3utcOblB-fEVqzxMEA51UJ_Vrcos-tSWBwcUaoL8qTdgpu8vlP6PR8o4bwkNqXU4aDrmT_5CD6p4SlEgWDbAt8RSf24aFdyg3TrA/s320/Thattunkal.com.jpg)
தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக கூறியுள்ளனர்.
புரோம்- மிசிஸ்கோய் பகுதியில் உள்ள களஞ்சிய சாலையை குறிவைத்தே இவர்கள், இதற்கு தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்ததாகவும், இதுதொடர்பான விசாரணையை சரேட் டு கியூபெக்கின் முக்கிய குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)