LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 15, 2019

மட்டு.வில் துப்பாக்கிகளுடன் பொலிஸாரிடம் பிடிபட்ட மூவர் – தீவிர விசாரணை

மட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன்
மூவர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுடன் சந்தேகநபர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7