![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJCoQwCdfJQPR0l-1gt1lNr9sFQxzgkzTOlwJJMJiiaHK7R1XQlWsCl5pMQxYOuia74uyVQoKKTRbBlQQ22KnSMxmbxMUV7g99JURBCdgKj_aTV9vvPl-s4X16XoSvgtVrtrKxb8Q641E/s320/thattunkal.com.jpg)
மூவர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுடன் சந்தேகநபர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)