![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWgZidnPA85_km04jVWqJMZLktufbDn7suAqS2zCsx0LjnLPFLtXjioWag8rCt12KtBDznECwt9j8dV9mr7wBD8SLaXXegrJ5nopIWozB18kGMQJu8-tPa-EOUBE5ExGhL94FRaHEAxVE/s320/Tamil_News_large_2402522.jpg)
நைஜர் எல்லைக்கு அருகிலுள்ள மேனகா பிராந்தியத்தில் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜரின் எல்லைக்கு அருகிலுள்ள மேனகா பிராந்தியத்தில் உள்ள இந்தெலிமானில் உள்ள ஒரு இராணுவ இடுகையை மாலியன் இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் ஒரு பொதுமகன் மற்றும் 53 படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக உயிரிழப்பு மற்றும் பலத்த பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாலியன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)