![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-NV4pH6M3aqBLomznedcEqMT41m2dS5LYPkwFuKe8oOfHNAzsDk45ch5joqB1IixzL_FkG5vSY4Sng1BhG4fp98oJKfHdyAEsX5rUpp702ipdYx01afeW7G8M38Pi6SeQgtyh4tFDzq8/s400/skynews-m20-migrants_4813778-720x450.jpg)
M20 நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றை நேற்று பிற்பகல் 3.40 அளவில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அதனுள்ளிருந்து 9 குடியேறிகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஒன்பது பேரும் உள்துறை அமைச்சின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)