
படுகாயமடைந்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
