![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyPs-wba2mxJatcmRRTArpg3Xuw416h30DpQK_u40Mn23MdZsasv4O__a5pNLaweNza07iym6PgbZkUDFMB818J4cT52fiDMei4EmR76WYOOj4lgnnYYFoxXlGuz1lDnM9pmohtiSOoK4/s640/jayakumar.jpg)
சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று தமிழக சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவது மற்றும் வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறினார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)