LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, June 23, 2019

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து நாராயணசாமி ஆலோசனை!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் சட்ட பிரேரணையொன்றை கொண்டுவரவேண்டும் என பிரதமர் நரேந்தி மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட பிரேரணையொன்றை  கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
அத்துடன், கிடைக்கவேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. இதன்காரணமாக மாநிலத்தில் வறட்சி நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7