LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 30, 2019

மோடியின் பதவியேற்பு விழா: புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில்
பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில்  பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 கடந்த 5 வருடங்களில் 1000திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7