டைந்துள்ளனர்.
இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதனாலேயே நேற்று(புதன்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






