LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 6, 2019

ஐ.எஸ்.இன் அடுத்த இலக்கு தொடர்பாக மக்கள் பீதியடைய தேவையில்லை – பொலிஸ்

மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என வெளியான
தகவலில் உண்மை இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியுள்ளார்.

பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் அடுத்த தாக்குதல்கள் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7