![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb4gZk5gr36L4YX6mk_FbqhIDMsIClxCKTMLo-YrS8HFYZnIATEs9Hm-Vy_MDvzPg7cSZqkAK7ZSK4PjCRtrblqP57OcrT1vGJgBfGTkevNd5nFPTXylEaBe8OOMr9MGC-Px2LRJheWqE/s640/ranil-tramp.jpg)
இலங்கையில் பலவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி உரையாடியுள்ளார்.
இதன்போதே இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)