![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGNFgVcwC269FkvkYAU_k0PnnFYOEL3R4kNhSy721tSt6B65PrQHk7JnXyFqURLFoNJe45Jh0XzouKZlG92Kd6aPs3iBMR-fhubkg10AcOivdG592k6_14XUsI0IwLUEI4PWCT-5n9Ytc/s640/St.sebastian-church-3-1-720x450.jpg)
குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வேமுராய் துளசிராம்,எஸ்.ஆர் நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா,எம்.ரங்கப்பா,லட்சுமி,நாராயண் சந்திரசேகர்,ரமேஷ் உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று (திங்கட்கிழமை)தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 35 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)