LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 26, 2019

நிரவ்மோடியின் பிணை மனுவை தள்ளுப்படி செய்தது லண்டன் நீதிமன்றம்

லண்டனில் தலைமறைவாக இருந்த பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியின் பிணை மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது. அத்துடன் அவரது சிறைக்காலத்தையும் நீடித்துள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்பட்டது.  இதன்போது குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.

இதேவேளை, மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து பாஞ்சாப் நெஷனல் லீக் வங்கியில் சுமார் 13,000 கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில் அவரை கைதுசெய்த பிரித்தானிய பொலிஸார் வாண்ட்ஸ் வோர்த் சிறையில் தடுத்துவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7