![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYaw4HvJr1wOKKwpEbW4pAl4TA4siWxsjI5rJCGMRbVEbnihgQTjieH8_N_Ot-bh7uw_-psFSVvpSwl9Vu77zf38zM3ICLi1FTLUT_g7kh9mGfVNbQDZGPyq6_Po79YsvMDVH-U8WhNfI/s320/jeya-2-720x450.jpg)
இந்த வழக்கு குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது அப்பலோ மருத்துவமனையின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும்படியும் உயர்நீதிமன்றம் மனுவொன்றை அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதிக்ககோரி அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)