LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 26, 2019

ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை – ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது அப்பலோ மருத்துவமனையின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும்படியும் உயர்நீதிமன்றம் மனுவொன்றை  அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதிக்ககோரி அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7