LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, April 6, 2019

அசாதாரண மின் தடைக்கு முடிவு – ரவி கருணாநாயக்க

வரும் 10ஆம் திகதி முதல் அசாதாரண மின் தடை ழுமுமையாக நிறுத்தப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (சனிக்கிழமை) குறிப்பிட்டார்.

எனினும், இனிவரும் காலங்களில் மக்கள் மின்சாரத்தை மட்டுப்படுத்தி சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மின் தடை ஏற்பட்டு இன்றுடன் 18 நாட்களாகின்றன. இதன் காரணமாக சாதாரண மக்கள் முதல் சிறிய மற்றும் பாரிய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்படுவதால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையிலேயே, அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7