LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 30, 2019

ரொறன்ரோவில் மாயமான குழந்தை பொலிஸாரால் கண்டுபிடிப்பு!

ரொறன்ரோவில் மாயமான 2 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு. குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு 7:30 மணியளவில் ஸ்கேட்டிங் அவென்யூ மற்றும் இளவரசி வீதியிலிருந்து குறித்த குழந்தையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, ரொறன்ரோ பொலிஸார் இந்த குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்கான இத்தகவலை, உடனடியாக டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இதில், குறித்த குழந்தை தொடர்பில் உடனடியாக தகவல் தெரிந்தவர் உடனடியாக தொடபுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையின் பெற்றோர்கள் குறித்த குழந்தையினை பெற்று கொண்டனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7