கான்ஸோ காஸ்வேயில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிழக்கு வீதியுள்ள வீடொன்றில் இருந்தே, குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இரு சடலங்கள், ஆண் மற்றும் பெண்ணுடையது என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவர்களின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விடயங்கள் எதனையும் வெளியிடவில்லை.
அத்தோடு சிறிய கடலோர குடும்பத்தை சேர்ந்த இவர், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் வசித்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் இறப்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.