இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, தனது ஆறாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.டர்பனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலேயே, அவர் இந்த அரைசதத்தினை அடித்துள்ளார்.
இப்போட்டியில் 75 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்ரிகள் அடங்களாக இந்த அரைசதத்தினை பெற்றார்.





