இந்த தீர்மானம் நேற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலித்தீளுக்கு மாற்றாக புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
இங்கு பிஸ்கட்டை வகைகள் கொண்டு செல்லாம் என அறிவித்துள்ள நிதியம், ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலித்தீன்களையும், போத்தலின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிளையும் அப்புறப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது