மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனை அடுத்து 40 வயதுடைய குறித்த பெண் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண் டுபாயில் கைது செய்யப்பட்டவருடைய மனைவி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






