LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 26, 2019

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: டொம் முல்கேயர் அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என என்.டி.பி. கட்சியின் முன்னாள் தலைவர் டொம் முல்கேயர் அறிவித்துள்ளார்.

கட்சியின் புதிய தலைவர் ஜக்மீட் சிங்கின் தலைமையின் கீழ் தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சில தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், முல்கேயரும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து டொம் முல்கேயர் கூறுகையில், “என்.டி.பி கட்சியின் சார்பில் கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் போட்டியிடப் போவதில்லை. குறிப்பாக குபெக்கைச் சேர்ந்த தமது சக உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என என்னிடம் கூறினர்.

மேலும், பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளமை கட்சிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தக் கூடும்” என அவர் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7