கிண்ணியா மஹரூப்நகர்,அண்ணல் நகர்,மதினா நகர் பிரதேசத்தில் வறுமைக் கேட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஏ.எம். அனீஸ் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக தொண்டர் ஆசியர் சங்கத் தலைவர் சலாம் அனீஸ் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வை எறும்புகள் சமூக சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்ததுடன் அதன் தலைவர் ஏ.கே.முஜாரத் தலைமை தாங்கி நடத்தினார்.ந)
ஏ.நஸ்புள்ளாஹ்