LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 28, 2018

வடமாகாண கூட்டுறுவச்சங்கங்களின் நடவடிக்கைள்....

 வடமாகாண கூட்டுறுவச்சங்கங்களின் நடவடிக்கைள் பற்றி அனுபவத்தைப்பெற்றுக்கொள்ளும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து  50 கூட்டுறவச்சங்கப்பிரதிநிதிகள்  வடமாகாணம்  3நாட்கள் அனுபவ பகிர்விற்காக ச்சென்று இன்று 28.12.2018 பிற்பகல் திருகோணமலைக்கு திரும்பியிருந்தனர்.

வடமாகாணம் சென்ற இக்குளுவினரை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம்  கூட்டுறவு திணைக்களத்தின் வழிகாட்டலில் கடந்த 26.12.2018 அன்று அழைத்துச்சென்றது.

முதல்நாள் வவனியா பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் இக்குளுவினரை வரவழைத்து சங்கத்தின் நடவடிக்கைளை தெளிவு படுத்தினார்.

பிற்பகல் கரைச்சி தெற்கு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் நடவடிக்கைள் வரத்தக நடவடிக்கைளை இக்குளுவினர் பார்வையிட்டு பொதுமகாமையாளர் தலைமையிலான குளுவினருடன் அனுபவங்களைபகிர்ந்து கொண்டதுடன் அச்சங்கத்தின் வியாபார மற்றும் வங்கி நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.

இவ்வாறே 27.12.2018 அன்று  யாழ் ப்பாணம் யாழ்கோ பால் உற்பத்தி நடவடிக்கைளை யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்திச்சங்க தலமையகத்தில் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன் சங்க நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தனர்.

இறுதியாக இக்குளுவினர் திருகோணமலை சர்வோதய நிலயத்தில் இன்று பயணத்தின் நன்மைதீமைகளை ஆரய்ந்தனர்.  இங்கு திருகோணமலைக்கூட்டுறுவு உதவி ஆணையாளர்  க.வேல்வேந்தன்,தலமைக்கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நசீர், அகத்தின் இணைப்பாளர் த.திலீப்குமார்,மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் உள்ளிட்டவர்கள்கலந்துகொண்டு தொடர்நடவடிக்கைள் பற்றி இக்குளுவினர்கு தெளிவு படுத்தினர்.

அ . அச்சுதன்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7