தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் இலங்கைக்கான அம்பாறை மாவட்டக் கிளைக்குழு ஏற்பாட்டில் அக்கரைப்பற்று நூலகக்கூடத்தில் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.கவிப்பட்டறை நிகழ்வில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் மாணவர்களுக்கான கவியரங்கமும் நடைபெற்றது. ஆசிரியர் அப்துர் ரஸாக், திரு. வீ.குணாளர் (DDE), கவிஞர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் மற்றும் பலர் கலந்து சிறப்பித்த நிகழ்வை பிறை எப்.எம் அறிப்பாளர் ஜே.வஹாப்தீன் தொகுத்து வழங்கினார்







