LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 5, 2023

செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கணணி ஆய்வுகூட திறப்பு விழா

                                                          (ஷோபனா ஜெகதீஸ்வரன்)

 கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட மட்/ககு /  செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் கணணி ஆய்வுகூட திறப்பு விழா 04.01.2023 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு  பாடசாலையின் அதிபர் திரு. கே. சந்திரகுமார்  தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கல்குடா  வலய கல்விப்பணிப்பாளர் திரு.தி.ரவி,  பிரதிக் கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்)  திரு.எஸ்.துஷ்யந்தன்  தகவல் தொழில்நுட்ப ஆசிரிய  ஆலோசகர் திரு.குலேந்திரகுமார்  ஆகியோரும்,  பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,  ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  வலயக்கல்வி அலுவலகத்தின் திருத்த வேலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில்  பாடசாலை வகுப்பறை திருத்தி அமைக்கப்பட்டு கணணி ஆய்வுகூடமாக மாற்றப்பட்டது.  மேலும்  இக் கணணி ஆய்வு கூடத்தில் மாணவர்களுக்கான Tab வசதிகள் மற்றும் ஸ்மார்ட் போர்ட் என்பன  கற்றல், கற்பித்தல் சாதனங்களாக காணப்படுவது சிறப்பம்சமாகும். அத்துடன் இன்றைய தினம் உலக உளவள தின நிகழ்வும் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்கு பற்றலுடன் சிறப்பாக காலை 7.30  மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7