![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKPfoQYHKKYz7G-xZRMbNUMb-1PEXYWKzXdTSmy3jnwSxPGzdaa_Lsp-xcR3-6LcL07_JKZdPBu3mQ8ZV8pmdhoJNnDizrvBEXRmCrl5CiH86z2mGptvj_P1NjwawJV4xcRoItmhHqiWA/s320/thattungal.com.jpg)
மாவட்டங்களிலும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை குறித்த மாவட்டங்களில் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.
இதனை தவிர, அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்துகளை இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)