![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgewRc4RZlLdskA5UvE-bhOvyEI82uJgvRnuwlRU-w9JZ8z2ujKZqj4g8eXIB2WP_TF2cFJ1L_g3HCpkBkQnRxUu9eTZxAQ3XnobQc8UeFqpp_QW22IifhEkJRqZa6VtMBevIx4ge66jL8/s320/thattungal.com.jpg)
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை இரவு முதல் திங்கள்வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.