![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqPIGolSg5jGBOy4KUd32PeXIPo_LeDD7UFXCuU1IEdw5tRZ-94up2de9OR-jj7B9sE_47eFbI3Lp6pRMNarH-RsjbLa_dWPgvsYB6pPEARMg7fqiPuSrnOiaeQP85H1QJ6dW3Fra1ino/s320/thattungal.com.jpg)
இந்நிலையில் COVID-19 வைரஸ் பரிசோதனையில் அவர்கள் ஆறு பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
யாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)