![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiseREAH2lZJp5Xd_IYpjxyCZfb9ddwBqGVENwkXYCI85mpWpCe-wDSF8aQ30XN99pC6p2uuUc9ZL_30xi20j6RKXpNoF3gz_O9bK7ysy_DBjxdQEbtU3EbZnTCopEqKdD94nJo3V3UIM0/s320/thattungal.com.jpg)
இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)