![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI01NTpGA172Bg91u_IfZYWS5kEmvKrgtZZ5KcurQWhwVGP1gX4QkP8aNGrAQQv6gZn-F-1VFV8MJOrULHZNUDtNAb4Kbn22_uwyquQNUkwi09JOSIVrmFuNn331nEHRRYxyJHt0AJOh0/s320/thattungal.com.jpg)
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 146 ஆக இருந்தநிலையில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது.
இதேவேளை, இலங்கையில், 21 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் மூவரின் உயிரிழப்பு பாதிவாகியுள்ளது.
மேலும், 251 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)