LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 6, 2020

விமான நிலையத்திற்கு பயணிகளுடன் செல்பவர்களுக்கான அனுமதிச் சீட்டு வழங்கல் முறை மீண்டும் வழமைக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டுப்
பயணிகளுடன் உள்ளே செல்லும்போது பயணியோடு வேரொருவர் சேர்ந்து செல்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கல் முறை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்குப் பயணிகள் செல்லும்போது அவர்களோடு பார்வையாளர்கள் செல்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்குவதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பார்வையாளருக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பகுதி நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு வழமை போல் செயற்படவுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படுவதோடு, ஒருவருக்கான அனுமதிக் கட்டணம் 300 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7