![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhowxG7uuV6YjzLXNCfZpZ15FEftdaB6fFbsORQQbZMGwDoshPFPD2p8Eoyl8D7LPZWDadCAgqKiulbAIJ_QEeRHzJ-bMbXM0WUnB7WLQns6qlYjk475JccF8Yt_KqDe3MfzIhZK3Fll0w/s320/Thattunkal.com.jpg)
தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே இன்று (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)