 நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு
நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் குளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் 42 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
