![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFq4R9QRRoj8SH-Hrb2H_eU5BdVA7SrYVlwb1FCDSg_AX4Kf4Qyhx6uPgStbD2MVNmLPMoQOFHbBoAC5ffMaDPiqWcOKDk8-XHmKCYhIsdzjErFkwDqqERUBF6d2gJn0CcpP0tsath0pU/s320/thattungal.com.jpg)
வந்திருந்த அவுஸ்ரேலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் எழுபத்தேழு வயதான பீட்டர் கெனத் கெமன் என்ற அவுஸ்ரேலியரே உயிரிழந்துள்ளார்.
கண்டி- ஹிரஸ்சகல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், அதன் இரண்டாம் மாடியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்தில் கூடிய சிலர் அவரை உடனடியாக மீட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)