LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 3, 2019

தொடரும் கன மழை – சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக
தொடர்ச்­சி­யாக பெய்யும் மழை கார­ண­மாக மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­வ­தாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய களுத்­துறை மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

களுத்­து­றையில் புளத்­சிங்­கள, வலல்­ல­விட்ட, மத்­து­கம மற்றும் அக­ல­வத்தை ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு இவ்வாறு  மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல காலி மாவட்­டத்தில் எல்­பிட்­டிய, நாகொட, இம­துவ மற்றும் பத்­தே­கம ஆகிய பிரதேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7