(ஜெ.ஜெய்ஷிகன்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJPAQMiLBvUBVMUjtzi5XT5zuJd369QlCcQlW1NfhWw0FqDRr2kwZYnyySYL3OfEz_NcU7o3T6nTIGPCq2yCyD4_vzVhSunDOV55w8OPj0i_y6fPptFVHuctjdCJuMMgEDjQo3gYOkGTA/s200/images.jpg)
மாந்தீவுக்கு இயந்திரப்படகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரத்தில் ஆரம்பித்து மாலை 5மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுறுத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில் மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)