![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRWByQyK0e2ziYScbusxdUGfJarCAYhJJ0J7vbPvnGSNvt1jFpuaxTC3uPiLdvUCDpo2LY6SqTNlKqY0p7-CjHZQdFfIazXRyw4-bCHX8THDjqY7J12DgSaEwBIbZuechKMQbIBzOHAC0/s320/dddeee.jpg)
செய்யப்பட்டுள்ளது.
சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பீஜிங், ஷங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மாத்திரமே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்பனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹுவாவி மற்றும் ஸியோமி தொலைபேசி நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் கொண்ட தொலைபேசிகளை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)