![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbLbmgfdT8ylLpMxvhU3XqZzvqaEDH6Kw1XqFhrp2rFHKeh98qNFShsA8lSFLy-xf4K-14gL-bFhxoTALVjQd9RasNAkmPzEJayuWYud8VAotvIlNv6IlAVUNjmmti07vYBkLTv5gFrNY/s640/Election-Commision+%25281%2529.jpg)
அஞ்சல்மூல வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, பொலிஸ், தேர்தல் செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் பணியாற்றும் அஞ்சல் வாக்காளர்களுக்கு நவம்பர் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)