LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 26, 2019

சுதந்திரமான தேர்தல்: ஆணைக்குழுவின் முயற்சி வெற்றி!

ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி பெருமளவில் வெற்றியடைந்துள்ளதாக தேர்தல்க்ள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகின்றது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் அழைத்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளனர். ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்காக பல சுயாதீனக் குழுக்கள் தற்போது இலங்கைக்கு வந்துள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவும், ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7